FLORAL TRIBUTES TO OUR GREAT LEADER COM. BALU ON HIS SAD DEMISE !

தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலர் அஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலு அவர்கள் இன்று (20.10.2015) காலை 7 .40 மணி அளவில் திருவனந்தபுரம் மருத்துவமனையில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்தவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் இறுதிச்சடங்கு அவரதுசொந்த ஊரான நாகர்கோவில் - சுசீந்திரம் அருகில் உள்ள அவரது சொந்த ஊரான குரண்டி என்கிற கிராமத்தில் 21-10-15நடைபெற உள்ளது.
கும்பகோணம் அஞ்சல் மூன்று சங்கம் அவரது மறைவிற்கு தனது கொடி தாழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது . அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நம்முடைய இயக்கத் தோழர்களுக்கும் நம்முடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:
Post a Comment