25-9-16 அன்று நமது குடந்தை அஞ்சல் மூன்றின் 42- வது கோட்ட மாநாடு இனிதே நடைபெற்றது.
கூட்டம் தோழர் பிரபாகரன் தலைமையில் தொடங்கியது
இறைவணக்கம் புகழ் தோழியர் மீனாட்சி
மூத்த தோழர் ஜோதி அவர்கள் வாழ்த்துரை
கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர் தோழியர்கள் ஒரு பகுதி
கோட்ட செயலர் தோழர் பெருமாள் ஈராண்டு அறிக்கை சமர்பித்தார்
கோட்ட பொருளாளர் தோழியர் தனுசுராணி வரவு செலவு அறிக்கை வாசித்தார்
மூத்த தோழர்கள் மற்றும் விழா சிறப்பாளர்களுக்கு மரியாதை
புதிதாக எழுத்தராக பணிஉயர்வு பெற்ற புதிய உறுப்பினர்களுக்கு நினைவு பரிசுகள்
GDS NFPE குடந்தை கோட்ட செயலர் AALANKUDI COM. SELVAKUMAR
NFPE P4 செயலர் COM. IYYAPPAN
NFPE P3 தஞ்சை கோட்ட செயலர்
மாயவரம் P3 கோட்ட செயலர் தோழர் துரை
மன்னார்குடி கோட்ட P3 கிளைசெயலர்
மத்திய மண்டல செயலர் புதுக்கோட்டை தோழர் குமார்
அகிலஇந்திய சம்மேளன செயல் தலைவர் விருத்தாசலம் தோழர் மனோகரன்
GDS NFPE அகில இந்திய துணை செயலர், தமிழ்மாநில செயலர் தோழர் தன்ராஜ்
EVER GREEN J.R
வரவேற்புகுழு தோழியர்கள்
கொடியேற்றம் முன்தொடக்கம்
அகில இந்திய அஞ்சல் மூன்றின் தலைவரும், நமது பாசத்துக்குரிய மாநிலசெயலருமான. தோழர் ராமமூர்த்தி கொடியேற்றினார்
கூட்டம் தோழர் பிரபாகரன் தலைமையில் தொடங்கியது
இறைவணக்கம் புகழ் தோழியர் மீனாட்சி
மூத்த தோழர் ஜோதி அவர்கள் வாழ்த்துரை
கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர் தோழியர்கள் ஒரு பகுதி
கோட்ட செயலர் தோழர் பெருமாள் ஈராண்டு அறிக்கை சமர்பித்தார்
கோட்ட பொருளாளர் தோழியர் தனுசுராணி வரவு செலவு அறிக்கை வாசித்தார்
மூத்த தோழர்கள் மற்றும் விழா சிறப்பாளர்களுக்கு மரியாதை
புதிதாக எழுத்தராக பணிஉயர்வு பெற்ற புதிய உறுப்பினர்களுக்கு நினைவு பரிசுகள்
GDS NFPE குடந்தை கோட்ட செயலர் AALANKUDI COM. SELVAKUMAR
NFPE P4 செயலர் COM. IYYAPPAN
NFPE P3 தஞ்சை கோட்ட செயலர்
மாயவரம் P3 கோட்ட செயலர் தோழர் துரை
மன்னார்குடி கோட்ட P3 கிளைசெயலர்
மத்திய மண்டல செயலர் புதுக்கோட்டை தோழர் குமார்
அகிலஇந்திய சம்மேளன செயல் தலைவர் விருத்தாசலம் தோழர் மனோகரன்
GDS NFPE அகில இந்திய துணை செயலர், தமிழ்மாநில செயலர் தோழர் தன்ராஜ்
EVER GREEN J.R
No comments:
Post a Comment