Friday 30 September 2016

குடந்தை அஞ்சல் மூன்றின் 42- வது கோட்ட மாநாடு

25-9-16 அன்று  நமது குடந்தை  அஞ்சல் மூன்றின் 42- வது கோட்ட மாநாடு இனிதே நடைபெற்றது.


வரவேற்புகுழு  தோழியர்கள்
 கொடியேற்றம்  முன்தொடக்கம் 

 அகில இந்திய அஞ்சல் மூன்றின் தலைவரும், நமது பாசத்துக்குரிய மாநிலசெயலருமான. தோழர் ராமமூர்த்தி கொடியேற்றினார்







 கூட்டம் தோழர் பிரபாகரன் தலைமையில் தொடங்கியது
 இறைவணக்கம் புகழ்  தோழியர்  மீனாட்சி
 மூத்த தோழர் ஜோதி அவர்கள் வாழ்த்துரை
 கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர் தோழியர்கள் ஒரு பகுதி
 கோட்ட செயலர் தோழர் பெருமாள்  ஈராண்டு அறிக்கை சமர்பித்தார்
 கோட்ட பொருளாளர்  தோழியர் தனுசுராணி வரவு செலவு அறிக்கை வாசித்தார்




 மூத்த தோழர்கள் மற்றும் விழா சிறப்பாளர்களுக்கு மரியாதை













 புதிதாக எழுத்தராக பணிஉயர்வு பெற்ற புதிய உறுப்பினர்களுக்கு நினைவு பரிசுகள்





 GDS NFPE குடந்தை கோட்ட செயலர்  AALANKUDI COM. SELVAKUMAR
 NFPE P4 செயலர்  COM.   IYYAPPAN
 NFPE P3 தஞ்சை கோட்ட செயலர்
 மாயவரம்  P3 கோட்ட செயலர் தோழர் துரை
 மன்னார்குடி  கோட்ட  P3 கிளைசெயலர்
 மத்திய மண்டல செயலர் புதுக்கோட்டை தோழர் குமார்


 அகிலஇந்திய சம்மேளன செயல் தலைவர் விருத்தாசலம் தோழர் மனோகரன்
 GDS NFPE  அகில இந்திய துணை செயலர், தமிழ்மாநில செயலர்  தோழர்  தன்ராஜ்



 EVER GREEN J.R



No comments:

Post a Comment